TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு போர்டு நிறுவனத்தில் Bearer பணி

இரப்பர் போர்டு நிறுவனத்தில் உணவு பரிமாறுபவர் (Bearer) பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: உணவு பரிமாறுபவர்(Bearer)கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக சமையல், விருந்தோம்பல், ஹவுஸ்கீப்பிங் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ. 5,200 - 20,200விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rubberboard.org.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment