பொறியியல் பட்டதாரிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முகாம் அக்.6-ம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாகக் காரணமாக இந்த முகாம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முகாம் அக்.6-ம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாகக் காரணமாக இந்த முகாம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment