சென்னை, செப்., 22: பட்டதாரி இளைஞர்களுக்கு IT மற்றும் BPO-க்களில் வேலை வாய்ப்பு அளிப்பதற்கான, வேலை வாய்ப்பு முகாமை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் பிரபாகரன் மற்றும் எல்காட் மேலாண்மை, இயக்குநர் அதுல் ஆனந்த் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment