இந்தி ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: அதிகாரி
வயது வரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் ஒவ்வொரு பாடங்ளிலும் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண் பெற்று பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு குழுவினர் தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து இரண்டு கட்ட தேர்வு மற்றும் உடல் தகுதி மற்றும் மருத்துவத் தகுதிக்கான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் 14.06.2017 ஆம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment