TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி

அரியலூர் நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - நிலை III - 03
தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி விதி 16(a)(i)ன் படி முற்றிலும் தற்காலிகமானது.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை மற்றும் இரண்டிலும் இளநிலை, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இரண்டிலும் முதுநிலை

பணி: இளநிலை உதவியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர் - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
தகுதி: தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் பரிசோதகர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளைப் பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பதிவுரு எழுத்தர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,400
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 12
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர் - 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

பணி: மசால்சி - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)


வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.11.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப  வேண்டிய அஞ்சல் முகவரி: முதன் மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், அரியலூர் மாவட்டம் - 621 704.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%202016%20Ariyalur%20District%20-%20Notification%20&%20Application%20Form.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment