சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவி பேராசிரியர் (48) காலியிடங்கள்
தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ASRB, UGC, CSIR - யின் NET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 31, 2013க்குள் ஏதேனும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். குறைந்தபட்சம் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
செப்டம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு The Registrar, Tamilnadu Veterinary and Animal Sciences University. Madhavaram Milk Colony, Chennai - 51 என்ற முகரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.tanuvas.tn.nic.in/Recruitment2012.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ASRB, UGC, CSIR - யின் NET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 31, 2013க்குள் ஏதேனும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment