TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலைவாய்ப்பு: மகாராஷ்டிரா வங்கியில் பணி!

மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பாதுகாவல் அதிகாரி (Security officer) பணியிடங்களைநிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13பணியின் தன்மை: Security officer

வயது வரம்பு: 25 – 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 02.09.2017.

மேலும் விவரங்களுக்கு http://www.bankofmaharashtra.in/downdocs/Recruitment-of-Security-Officers-Project-2017-18-Recruitment-Notification.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment