சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு செப்டம்பர்20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு (சுழற்சி-1,சுழற்சி-2)புதிதாக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர்20ஆம் தேதி மாலை5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்-1,கணினிபயன்பாட்டியல்-11,விலங்கியல்-1,மனித உரிமைகள் துறை-1ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணிகள் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும்.
விண்ணப்பித்தவர்களுக்கு செப்டம்பர்26ஆம் தேதி காலை10மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Home
Unlabelled
அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment