TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசில் மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் பணி

மத்திய அரசு நிறுவனமான ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பார்மசிஸ்ட் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்.2/2016

பணி: Pharmacist

காலியிடங்கள்: 02

தகுதி: Pharmacy, Ayurveda பிரிவில் 2 வருட டிப்ளமோமுடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆயுர்வேத பிரிவில் பி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Laboratory Technician

காலியிடங்கள்: 02

தகுதி: அறிவியல் பிரிவில் 2 தேர்ச்சி பெற்று Medical Laboratory Technology பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Laboratory Attendant

காலியிடங்கள்: 01தகுதி: அறிவியல் பிரிவில் 2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.ccras.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Officer-in-Charge,ARRI, Gandhi Bhavan, Mandi, Himachal Pradesh-175001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:08.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.ccras.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment